Sunday, May 8, 2011

நவீன ராமானுஜர் கருணாநிதி!!

அந்தக் கால ராமானுஜர் தாழ்த்தப்படோருக்கு பூணூல் மாட்டிவிட்டு பிராமணர் ஆக்கினார் ...

கடந்த பல மாதங்களாக, தமிழினத் தலைவர் கருணாநிதி, ராசா மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை பற்றிப் பேசுகையில், " தாழ்த்தப்பட்டவர் எனபதால் அநியாயமாக பழி போடுகிறார்கள் ஏமாற்றும் ஆரிய பிராமணர்கள்" என்றார். இப்போது கருணாநிதி குடும்பம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய ராம் ஜெத் மலானி "ராசா மேல்மட்டும்தான் தவறு.. கனிமொழி ரொம்ப நல்லவர்.. ஏமாற்றியவர் ராசாதான்.." என்று வாதாடியுள்ளார். அதாவது இப்போதைய கருனாநிதியின் கொள்கை இது : "கனிமொழி திராவிடர் என்பதனால் அநியாயமாகப் பழிபோடுகிறார்கள்... ஏமாற்றியது ராசாதான் "

அப்டின்னா, இப்ப கனிமொழி தான் திராவிடர், ஏமாற்றும் ராசா பிராமணரா? என்னா புரட்சி.. ராசாவுக்கு பூணூல் போட்டு கைகழுவிவிட்ட நவீன ராமானுசர் கருணாநிதி அவர்கள் வாழ்க.. :-)

No comments:

Post a Comment